Tuesday, August 12, 2008

கண்கள்

உன் விழியில் பின்பமாக காத்துகிடந்தேன் , பொறாமையில்
இமைகள் மூடி கொண்டன.

கவிஞனின் பிறப்பு

காதல் தோல்வி மட்டும் ஒருவனை கவிதைக்கு வித்து இடுபது இல்லை;
உரவுகளின் தோல்வியும் அதற்கு வித்து இடும்.