உன்னை கண்டதும் கொண்டேன் அடி காதலை, அதை உன்னிடம்
சொல்ல துடிதேன் அதை மறுத்த உன் உதுடூகளை வேருதேன்.
உன்னிடம் கொண்டகாதலை உன்னிடம் சொன்னது தவறா ? அறியேன் .
உன்னை சுமக்க என் நினைவை அழைத்தேன் ,
மறவேன் அடி உன்னை நினைவுள்ள வரை.
உன் கண்கள் கண்டதை என் இதயம் காணவில்லை, ஹ்ம்ம் அழகை
உன் இதயம் கண்டதை நானும் நினைக்கவே இல்லை, வெறுப்பை !
நீ இல்லாத வாழ்வை வேருக்க நான் கோழையும் அல்ல,
உன்னை வெருக்க நான் துரோகியும் அல்ல .
Kavidhaigal - Relish yourself with Pen and imagination
All my scribbling and the Poem which are close to my heart of others
Sunday, January 09, 2011
Tuesday, August 19, 2008
கண்தானம்...........
என் உயிர் தோழி என் உயிரோட வாழ அழைத்தேன் உன்னை,நீயோ
என் உயிர் தோழனோடு வாழ என் உயிரை கேட்கிறாய், தருகிறேன்,
என் உயிர் தோழா நீ வாழ்க பல்லாண்டு என் உயிர் தேவிக்காக
உன் நெஞ்சோடு என் உயிர் தோழன் கண்களோடு வாழ்கிறேன் உன்னுடன்.........
கண்தானம்
என் உயிர் தோழனோடு வாழ என் உயிரை கேட்கிறாய், தருகிறேன்,
என் உயிர் தோழா நீ வாழ்க பல்லாண்டு என் உயிர் தேவிக்காக
உன் நெஞ்சோடு என் உயிர் தோழன் கண்களோடு வாழ்கிறேன் உன்னுடன்.........
கண்தானம்
Tuesday, August 12, 2008
கவிஞனின் பிறப்பு
காதல் தோல்வி மட்டும் ஒருவனை கவிதைக்கு வித்து இடுபது இல்லை;
உரவுகளின் தோல்வியும் அதற்கு வித்து இடும்.
உரவுகளின் தோல்வியும் அதற்கு வித்து இடும்.
Saturday, June 21, 2008
காதலா ????
நீ "டியர்" என்று சொன்னதர்ற்கு
நான் "பீருக்கு" அடிமை.
உன் பார்வையில் விழுந்த எனக்கு, ஏழரை ?
ஏன் உன் தந்தை சனி பகவானா ..................
நீ அவனுக்கு மட்டும் அழகாய் தெரிகிறாய்
ஏன் காதலுக்கு கண் இல்லை என்பதலா ....... :))
நான் "பீருக்கு" அடிமை.
உன் பார்வையில் விழுந்த எனக்கு, ஏழரை ?
ஏன் உன் தந்தை சனி பகவானா ..................
நீ அவனுக்கு மட்டும் அழகாய் தெரிகிறாய்
ஏன் காதலுக்கு கண் இல்லை என்பதலா ....... :))
Friday, June 13, 2008
வர்ணகோலம்
வாழ்க்கை என்னும் காகிதத்தில்,
வண்ணகோலங்கள் இட்டு அழகுசெய் ,
புள்ளிகளாக உன் செயல்,
வரிகளாக உற்றார் உறவினர்,
வண்ணங்களாக உன் புகழ்.
வர்ணகோலம்..
வண்ணகோலங்கள் இட்டு அழகுசெய் ,
புள்ளிகளாக உன் செயல்,
வரிகளாக உற்றார் உறவினர்,
வண்ணங்களாக உன் புகழ்.
வர்ணகோலம்..
Wednesday, June 04, 2008
மன அழுத்தம்
நாம் நினைப்பது கிடைக்கவில்லை அதனால் வரும் மன அழுத்தம்.
இதற்கு என்ன மருந்து என அறியேன் தெரிந்தால் நான் அதை அருந்தி இருப்பேன்,
ஏனெனில் எனக்கும் இருக்கு மன அழுத்தம்.,,,,,,
Sunday, June 01, 2008
Subscribe to:
Comments (Atom)